எச்சரிக்கும் RBI.. அங்கீகரிக்கப்படாத மொபைல் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்..!

ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம் என RBI எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் குறுகிய காலத்தில் கடன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hiKcWg
via IFTTT

No comments:

Post a Comment