நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரிவர இயங்கவில்லை என அதன் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். அதோடு இவ்வங்கியின் மற்றொரு மிகப்பெரிய சேவையான யோனோ ஆப்பினையும் லாகின் செய்ய இயங்கவில்லை, அதுவும் ERROR வருவதாக அதன் வாடிக்கையாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் இது,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oskDV1
via IFTTT
No comments:
Post a Comment