இந்திய மக்கள் பயன்படுத்தி வரும் பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி-யின் துணை பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3pf6w6r
via IFTTT
No comments:
Post a Comment