நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பினை அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்டப் இந்தியா திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, பிராரம்ப் : ஸ்டார்டப் இந்தியா என்ற சர்வதேச மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடந்தது. சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா?  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bKbTXh
via IFTTT

No comments:

Post a Comment