சீனா அரசால் 11 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் அலிபாபா ஜாக் மா..!

சீனாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான அலிபாபா-வின் ஆன்ட் குரூப்-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ-விற்குத் தடை செய்தது முதல் அலிபாபா குழுமம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சீன அரசு தரப்பில் இருந்து எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக அலிபாபா-வின் நிறுவனரான ஜாக் மா கடந்த 2 மாதத்தில் சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rGroVR
via IFTTT

No comments:

Post a Comment