இந்திய காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI, முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான பாரதி ஆக்சாவுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏன் என்ன காரணம்? எதற்காக 15 லட்சம் ரூபாய் அபராதம். மற்ற விவரங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். ஐஆர்டிஏஐ மோட்டார் காப்பீடு தொடர்பான பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக காப்பீட்டு ஆணையம், பாரதி ஆக்சாவுக்கு இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3ohzzWx
via IFTTT
No comments:
Post a Comment