2 கூட்டுறவு வங்கிகளுக்கு ரு.7 லட்சம் அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த RBI.. என்ன காரணம்..!

டெல்லி: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதில் வியாசாயிக் சகாரி வங்கி மரியடிட் (Vyavasayik Sahakari Bank Maryadit) கூட்டுறவு வங்கி, கேஓய்சி (KYC) மற்றும் பிற விதிமுறைகளை மீறியதற்காக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதே லாதூரில் உள்ள மஹாராஷ்டிரா நகரி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3obDMuR
via IFTTT

No comments:

Post a Comment