நடப்பு ஆண்டு முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், பிட்காயின் வளர்ச்சியானது அபரிதமாக உள்ளது. சில நாடுகளில் கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சி விலையும் பலமான ஏற்றம் கண்டு வருகின்றது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38MYaMu
via IFTTT
No comments:
Post a Comment