மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தின் அளவு ரூ.27.7 லட்சம் கோடியாக உயர்வு.. 2020ல் சிறப்பான வளர்ச்சி..!

கொரோனா வைரஸ் தொற்றும், லாக்டவுன் கட்டுப்பாடுகளும் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகச் சந்தையும் கடுமையாகப் பாதித்த நிலையில் மக்கள் மத்தியில் அதிகளவிலான பணத் தேவை ஏற்பட்டது. இதனால் 2020ல் இந்தியாவில் பணப்புழக்கத்தின் அளவு 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ஹூண்டாயுடன் கைகோர்க்கும் ஜேகே டயர்ஸ்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..!  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Xri4ag
via IFTTT

No comments:

Post a Comment