புதிய உச்சத்தை தொடக் காத்திருக்கும் பெட்ரோல் விலை.. 29 நாட்களுக்குப் பின் அதிரடி விலை ஏற்றம்..!

இந்தியாவில் கடந்த 29 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை வரலாற்று உச்சத்தைத் தொடக் காத்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 29 நாட்களுக்குப் பின் புதிய விலை அறிவித்துள்ளது. இதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L9RQ9M
via IFTTT

No comments:

Post a Comment