40% ஜிஎஸ்டி பிரிவுக்கு செல்ல உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் முடிவு..!

இந்தியாவில் பல உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் கார்பனேடெட் குளிர்பானத்தில் பழச்சாறு அல்லது பழ கூழ் சேர்ந்து அதிகளவிலான வரி ஏய்ப்புச் செய்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஜிஎஸ்டி வரித் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் 40 சதவீத வரி பிரிவுக்குச் செல்ல தயாராகியுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/388JckQ
via IFTTT

No comments:

Post a Comment