பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 50 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 5 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவின் படி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2M7JqjD
via IFTTT
No comments:
Post a Comment