7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் நாட்டின் தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படியை 4 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது, இதோடு அகவிலைப்படி விலக்கு அளவீட்டையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரும் பட்சத்தில் சுமார்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3p2nEft
via IFTTT

No comments:

Post a Comment