ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்.. இனி இதற்கு அபராதம் இல்லை..!

இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் வங்கிக்கு தான் எப்போதும் முதலிடம். ஏனெனில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இல்லை. வருமானம் குறைவாக இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு. இதனால் தான் இன்றைய காலக்கட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. எனினும் இதில் ஒரு பிரச்சனை என்னவெனில் பிக்ஸட் டெபாசிட்டுகள் முதிர்வு காலத்திற்கு பின்பு தான் கிடைக்கும்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3nC4SKt
via IFTTT

No comments:

Post a Comment