டாடாவுக்கு ஜாக்பாட் தான்.. கைகொடுக்கும் டைட்டன்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் காரணமாக பெரும்பாலான துறைகள் பெருத்த அடி வாங்கின. அந்த வகையில் ஆபரணத் துறையும் பெருத்த அடி வாங்கியது. இதன் காரணமாக டாடா குழுமத்தின் ஆபரணத் துறையை சேர்ந்த டைட்டன் நிறுவனமும் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்தது. இதன் காரணமாக அத்தியாவசியம் தவிர, மற்றவற்றிற்கு செலவு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XgA4V2
via IFTTT

No comments:

Post a Comment