இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!

நவீனமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் வீடு தேடி வரும் மளிகை, காய்கறிகள், உணவு என வீட்டு வாசற்படியிலேயே அனைத்து சேவைகளும் கிடைத்து வருகின்றன. சில வங்கிகளும் தங்களது சேவைகளை வீடு தேடி வந்து செய்து கொடுக்கின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்கே வந்து வழங்கி வருகின்றது.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/38TUuK9
via IFTTT

No comments:

Post a Comment