மக்களின் பர்ஸ்-ஐ பதம்பார்க்க வரும் எப்எம்ஜிசி நிறுவனங்கள்.. விலையை உயர்த்த முடிவு..!

மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் எப்எம்ஜிசி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் விலை பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளதால், தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில வாரத்தில் மக்கள் வாங்கும் பிஸ்கட் முதல் சமையல் எண்ணெய் வரையில் அனைத்து பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட உள்ளது. இதனால் மக்களுக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3i2wrLP
via IFTTT

No comments:

Post a Comment