நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில், 30 அடிப்படை புள்ளிகளை வரை சலுகையை அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலும், கடன் தொகை அடிப்படையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் இந்த சலுகையானது, 5 கோடி ரூபாய் வரையில் பெறும் வீட்டுக்கடனுக்கும் பொருந்தும் என்றும் இவ்வங்கி வெளியிட்டுள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3nTFhNv
via IFTTT
No comments:
Post a Comment