அமேசான், ஸ்விக்கி போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பேமெண்ட் சேவை அளிக்கும் ஜஸ்பே நிறுவனத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் அட்டாக் நடந்துள்ளதை இந்நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது. இந்தச் சைபர் அட்டாக் வாயிலாகச் சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்களின் masked card number மற்றும் தனிநபர் விபரங்கள் முழுமையாகத் திருட்டுப்போய் உள்ளது என ஜஸ்பே நிறுவனம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ohwMg7
via IFTTT
No comments:
Post a Comment