முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், முதல் நாளிலேயே பல ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். முதல் நாளிலேயே பல கட்டுப்பாடுகளை ரத்து செய்ய கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில் புதிய குரியுரிமை மசோதா பற்றிய அறிவிப்பினையும் விரைவில் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் சட்டபூர்வ அந்தஸ்து இல்லாமல் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு, 8 ஆண்டு குடியுரிமை திட்டத்தினை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3o8cXqK
via IFTTT

No comments:

Post a Comment