கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பினால் மிகவும் மோசமான கடினமான காலகட்டமாக அமைந்தது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிக பின்னடைவை சந்தித்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பாதிப்பினைக் குறைக்க உதவியது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அதோடு நிதி ஸ்திரத்தன்மையில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் வளர்ச்சியை ஆதரிக்க, தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sxU8QV
via IFTTT
No comments:
Post a Comment