பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் OPEC அமைப்பு நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை உயர்த்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரத் துவங்கியது, இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39BXRV2
via IFTTT

No comments:

Post a Comment