உலகின் 3வது மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாம் சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் பெரியதாக வளர்ந்து வரும் நிலையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரு நாடுகளுக்கு உணவளித்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3b7EDsG
via IFTTT
No comments:
Post a Comment