இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், இன்று உலகின் முதன்மை ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி நிறுவனம், பிஎஸ்இ சந்தையில் அதன் சந்தை மூலதனம் இன்று 170 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. எனினும் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 11.80 ரூபாய் குறைந்து 3,291.30 ரூபாயாக குறைந்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YdXURC
via IFTTT
No comments:
Post a Comment