கிரிப்டோகரன்சி மீது தடை... புதிய டிஜிட்டல் கரன்சியை உருவாக்க மத்திய அரசு திட்டம்..!

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் விறுவிறுப்பாகத் தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யத் தனி மசோதாவை வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா மூலம் எந்தெந்த டிஜிட்டல் கரன்சியைத் தடை செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது மத்திய அரசு. அமெரிக்க நாடாளுமன்றத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aaB5DS
via IFTTT

No comments:

Post a Comment