டிசிஎஸ்- சின் பலத்த எதிர்பார்ப்பு.. FY22ம் நிதியாண்டில் இரு இலக்க வளர்ச்சி காணலாம்..!

இந்திய ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், அடுத்த நிதியாண்டில் இரு இலக்க வளர்ச்சியினை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 7.18% அதிகரித்து, 8,701 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8,118 கோடி ரூபாயாக நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oBXRe2
via IFTTT

No comments:

Post a Comment