நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india) தனது புதிய காசோலை (cheque) விதிகளை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 1ல் இருந்து தான் புதிய காசோலைகளுக்கான விதிகளை மாற்றம் செய்தது. இதனையடுத்து, தற்போது அதனடிப்படையில் எஸ்பிஐ தனது காசோலை விதிகளில் மாற்றம் செய்துள்ளது. டாடாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி யாராலும் அசைக்க முடியாது..!
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3rYNumx
via IFTTT
No comments:
Post a Comment