சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் சாதாரணப் பெட்ரோல் விலையே சராசரியாக 100 ரூபாயைத் தாண்டும் அளவிற்குக் கூடிய விரைவில் சூழ்நிலை உருவாக உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dIuiVw
via IFTTT
No comments:
Post a Comment