1947 ல் இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் அப்போது இந்தியாவிற்கு பெரியளவில் கடன் இல்லை. ஆனால் அதன் பிறகு 1951க்கு பிறகு தான் இந்தியா வெளி நாடுகளில் இருந்து கடன் வாங்க தொடங்கியது. அப்போதே இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவிழக்கத் தொடங்கியது. இந்தியாவின் கடன் வளர்ச்சி அடைய, அடைய ரூபாயின் மதிப்பும் அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39K2qxY
via IFTTT
No comments:
Post a Comment