இந்தியாவில் 12 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை உயரவில்லை என்பதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதுமட்டும் அல்லாமல் அடுத்த சில நாட்களுக்கு விலை உயர்வு இருக்காது எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திரும்பவும் உயரத் துவங்கியுள்ளது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dFCUwi
via IFTTT
No comments:
Post a Comment