2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டாடாவின் ஜாகுவார் லேண்டு ரோவர் முடிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் 2022ஆம் நிதியாண்டில் சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த நிதியாண்டில் உலகளவிலான வர்த்தகத்தில் இருந்து சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2M444RT
via IFTTT

No comments:

Post a Comment