வோடபோன் குழுமம் இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வோடபோனுக்கு சாதாகமான தீர்ப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் வந்தது. இதற்கிடையில் தற்போது இதனை எதிர்த்து, இந்திய அரசு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வோடபோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ரூ.12,000 கோடி நிலுவைத் தொகையும், அதோடு ரூ.7,900
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3q7zk1h
via IFTTT
No comments:
Post a Comment