சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.. பட்ஜெட் ஏமாற்றத்தை தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்வு.. மக்கள் சோகம்..!

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. வியாழக்கிழமை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இன்று (வெள்ளிக்கிழமை)

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36TdGpL
via IFTTT

No comments:

Post a Comment