இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்த மத்திய நிதியமைச்சகம் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான நிதியை மூலதனமாக உட்செலுத்த முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக இந்த மூலதனத்தை நடப்பு காலாண்டுக்குள் செய்யவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்த மூலதனத்தை அதிகரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LVo7Sq
via IFTTT
No comments:
Post a Comment