தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர்ந்து மோசமானதொரு ஆண்டாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஜியோவின் வருகைக்கு பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. ஏன் பல நிறுவனங்கள் அந்த சமயத்தில் காணாமல் போயின. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக களத்தில் நின்று போட்டியிட்டு வருகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OC11RM
via IFTTT
No comments:
Post a Comment