50 வருடத்தில் முதல் முறை.. தமிழக நிறுவனத்திற்கு ஜாக்பாட்.. இஸ்ரோ எடுத்த அதிரடி முடிவு..!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ 50 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தனியார் அமைப்புகளுக்குத் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் பரிசோதனை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கும், ஒரு கல்வி அமைப்பிற்கும் அனுமதி அளித்துள்ளது. இதோடு அடுத்த சில மாதங்களில் இரு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MV1GgX
via IFTTT

No comments:

Post a Comment