எச்சரிக்கை.. இந்த பங்கின் விலை 50% சரியலாம்.. சர்வதேச நிறுவனம் கொடுத்த அலர்ட்..!

டெல்லி: மலேசிய மேபேங்கின் துணை நிறுவனமான மேபேங்க் கிம் எங் செக்யூரிட்டீஸ் நிறுவனம், டாடா மோட்டார்ஸின் பங்கு விலையில் பலத்த சரிவு ஏற்படலாம் என்று கணித்துள்ளது. இது குறித்து அந்த செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா மோட்டார்ஸின் பங்கு விலைகள் பலத்த சரிவினைக் காணலாம். ஏனெனில் ஜாகுவார் லேண்ட் ரோவர் குறித்த கவலைகள் இன்னும் நீடிக்கின்றன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aIqbWc
via IFTTT

No comments:

Post a Comment