மும்பை: இன்றோடு ஏழு வர்த்தக அமர்வுகளாகவே இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று வரையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 16.70 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது. குறிப்பாக திங்கட்கிழனையன்று சென்செக்ஸ் 617 புள்ளிகள் அதிகரித்து, அதன் ஆல் டைம் உச்சமான 541,348.77 புள்ளிகளாக இருந்தது. இதே இண்டிராடே வர்த்தகத்தில் 791.75 புள்ளிகள் அதிகரித்து
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36ZrjUn
via IFTTT
No comments:
Post a Comment