இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டெல்லி மாநில அரசு எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி தனது உற்பத்தியை அதிகரிக்க 635 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3pbBXha
via IFTTT
No comments:
Post a Comment