ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இவரை பற்றி நீங்கள் தெரிந்திருந்தால், நிச்சயம் பங்கு சந்தை பற்றியும் தெரிந்திருக்கலாம். இந்தியாவின் வாரன் பப்பெட் எண்று அழைக்கப்படும் இவர், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனரான இவர், இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர். பங்கு சந்தையில் இவரின் முதலீட்டு மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jNrfwr
via IFTTT
No comments:
Post a Comment