அரசின் அதிரடி திட்டம்.. தேசிய உரத்தொழிற்சாலையில் பங்கு விற்பனை.. விவரம் இதோ..!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய உரத்தொழிற்சாலையானது, சுமார் 75 பில்லியன் டாலர் வருவாய் மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 20 சதவீதம் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் பங்கினை விற்பனை செய்ய, டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசிடம் இருக்கும் 74.71 சதவீத பங்குகளில் இருந்து, 20 சதவீதம் பங்குகளை தான் அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OtbiQc
via IFTTT

No comments:

Post a Comment