அரசு பத்திரங்களில் நேரடி முதலீடு.. ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் புதிய முதலீட்டுச் சேவை அளிக்கும் விதமாக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப் புதிய முதலீட்டுத் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது சிறு முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் goBID தளத்தின் வாயிலாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oUf9Cx
via IFTTT

No comments:

Post a Comment