பார்மா, மருத்துவமனை, ஹெல்த்கேர் நிறுவனங்கள் மீது ஈ-வைரஸ் தாக்குதல்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இதேநேரத்தில் பார்மா, மருத்துவமனை, ஹெல்த்கேர் நிறுவனங்கள் மீது ஈ-வைரஸ் தாக்குதல் அதாவது சைபர் அட்டாக் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2020ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் காலக்கட்டத்தில் உலகளவில் இருக்கும் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சைபர் அட்டாக் அளவீடுகள் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jxkmPF
via IFTTT

No comments:

Post a Comment