இன்றளவிலும் நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு எளிமையாக மிக விரைவாக கிடைக்கும் கடன் என்பது நகைக்கடன் தான். இது சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லாமல், பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக உதவுகிறது. ஏனெனில் நினைத்த நேரத்தில்? எந்த கேள்வியும் கேட்காமல்? குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். இதே மற்ற கடன்களுக்கு
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2ZXwjVH
via IFTTT
No comments:
Post a Comment