இன்றைய காலத்திலும் இல்லத்தரசிகளின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்புறங்களிலும் அஞ்சல சேமிப்பு திட்டங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அன்றைய காலகட்டத்தில் நமது பாட்டிமார்கள் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணத்தினை, கணவருக்கு தெரியாமல் சமையலறையில் சேமித்து வைப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சேமிப்பு கணக்கினை தொடங்கி, அதில்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3a564m6
via IFTTT
No comments:
Post a Comment