இந்தியாவில் ஆன்லைன் விற்பனை சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மொத்த விலை விற்பனையாளர்களுக்கெனப் பிரத்தியேகமாக விளங்கும் இந்தியாமார்ட் தளத்தில் கோவர்த்தன மலையின் கற்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாமார்ட் சிஇஓ உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3a9RI49
via IFTTT
No comments:
Post a Comment