கொரோனா பயம் குறைந்தது.. ஹோட்டல்களில் மக்கள் கூட்டம் வர துவங்கியது..!

2020ல் கொரோனா பாதிப்பு மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் இந்தியாவில் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. ஆனால் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்துள்ள நிலையிலும், போக்குவரத்து மேம்பட்டு உள்ள நிலையிலும், மக்கள் மத்தியில் கொரோனா பீதி குறைந்து நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் மக்கள் வருகை அதிகரித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ubw6fD
via IFTTT

No comments:

Post a Comment