ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொன்ன சூப்பர் விஷயம்.. முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்..!

இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, நிஃப்டி 90,000 - 1,00,000 புள்ளிகளை தொடலாம் என்று கணித்துள்ளார். இது குறித்து CNBC International TV-க்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 2030ம் ஆண்டளவில் நிஃப்டி 90,000 - 1,00,000 புள்ளிகளைத் தொடலாம் என்று கணித்துள்ளார். இந்தியா உங்களுக்கு ஏற்றத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NsCn6c
via IFTTT

No comments:

Post a Comment