தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..!

கடந்த சில வருடங்களாக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும், பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் நஷ்டம் கண்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பதாக கூறிய அரசு, பின்னர் நல்ல முறையில் இயங்கி வரும் நிறுவனங்களின் பங்கினையும் விற்க திட்டமிட்டு வந்தது. குறிப்பாக எல்ஐசி, ரயில்வே தனியார்மயம் என பலவும் அரசு லிஸ்டில் வந்தது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MIqoko
via IFTTT

No comments:

Post a Comment