அவசர தேவைக்கு நகைக்கடன்.. எஸ்பிஐயில் யார் யார் பெற முடியும்.. வட்டி விகிதம் எவ்வளவு? #Gold loan

நகைக்கடன் என்பது மிகவும் பாதுகாப்பான, விரைவில் கிடைக்கக்கூடிய ஒரு கடன் திட்டம். இன்றைய நாளில் பல குடும்பங்களில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் உள்ள பொதுவான கடன் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். திடீர் மருத்துவம், விவ்சாய செலவு, தொழில் செலவு என பல அவசர காலத்திலும், ஆபத்பாந்தவனாக கைகொடுத்து உதவுவது

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3pLRTao
via IFTTT

No comments:

Post a Comment